Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (07:14 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புனே மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி துவங்க உள்ளது 
 
பகலிரவு போட்டியாக தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி வெற்றிக்காக தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து அணியும் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றால் ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக விலகி உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக யார் அணியில் இணைக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments