Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (22:09 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. முதல் போட்டி மும்பை மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆரம்பம் முதலே ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் அந்த அணி 42 புள்ளிகளும், மும்பை 23 புள்ளிகளும் பெற்றதால் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இரண்டாவது போட்டி புனே மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரு அணிகளும் சம அளவில் இருந்ததால் போட்டி கடுமையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹரியானா ஆதிக்கம் செலுத்தியதால் 34 புள்ளிகள் பெற்றது. புனே 24 புள்ளிகள் மட்டுமே எடுத்து 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவின்படி ஆறு அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. புனே, டெல்லி, பெங்கால், உபி ஆகிய அணிகள் இன்னும் புள்ளிப்பட்டியலில் கணக்கையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments