அந்த சாதனையை செய்யும் மூன்றாவது நபர் ஜடேஜாதான் – டிவிட்டரில் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:54 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி 50 ஆவது போட்டியாகும். இதன் மூலம் அவர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 போட்டிகள் விளையாடிய மூன்றாவது நபர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் இந்திய அணியின் கேப்டன்களான கோலியும், தோனியும்.

ஜடேஜா இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜடேஜா டிவிட்டரில் சக வீரர்கள், பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments