Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்துட்டேன்னு சொல்லு.. சென்னை வந்ததை இன்ஸ்டாவில் பதிவு செய்த ஜடேஜா..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:34 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இதனை அடுத்து இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் வருகை தந்தனர் என்பதும் அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை வந்து இறங்கியதை அடுத்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சென்னைக்கு வந்ததை தனது வீட்டிற்கு வந்ததை போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.  இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments