Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்துட்டேன்னு சொல்லு.. சென்னை வந்ததை இன்ஸ்டாவில் பதிவு செய்த ஜடேஜா..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:34 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இதனை அடுத்து இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் வருகை தந்தனர் என்பதும் அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை வந்து இறங்கியதை அடுத்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சென்னைக்கு வந்ததை தனது வீட்டிற்கு வந்ததை போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.  இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments