Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஐதராபாத் பிரியாணியை சாப்ட்டு எங்க ஆளுங்க ரொம்ப ஸ்லோவாயிட்டாங்க…” – ஷதாப் கான் ஆதங்கம்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (14:49 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி (நாளை) தொடங்கவுள்ள நிலையில் இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் போட்டியாக ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது.

அதே போல நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் தோற்றது. பாகிஸ்தான் அணியில் பீல்டிங் மிக மோசமாக இருந்ததும் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. இது பற்றி பேசியுள்ளார் நேற்று பாகிஸ்தான் அணியை வழிநடத்திய ஷதாப் கான்.

இதுபற்றி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் பேசும்போது “நாங்கள் தினமும் ஐதராபாத் பிரியாணியை சாப்பிடுகிறோம். அதனால் எங்கள் வீரர்கள் மந்தமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments