Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஐதராபாத் பிரியாணியை சாப்ட்டு எங்க ஆளுங்க ரொம்ப ஸ்லோவாயிட்டாங்க…” – ஷதாப் கான் ஆதங்கம்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (14:49 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி (நாளை) தொடங்கவுள்ள நிலையில் இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் போட்டியாக ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது.

அதே போல நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் தோற்றது. பாகிஸ்தான் அணியில் பீல்டிங் மிக மோசமாக இருந்ததும் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. இது பற்றி பேசியுள்ளார் நேற்று பாகிஸ்தான் அணியை வழிநடத்திய ஷதாப் கான்.

இதுபற்றி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் பேசும்போது “நாங்கள் தினமும் ஐதராபாத் பிரியாணியை சாப்பிடுகிறோம். அதனால் எங்கள் வீரர்கள் மந்தமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments