Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

Siva
செவ்வாய், 13 மே 2025 (08:05 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் மே 17ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 லீக் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அந்த போட்டிக்கான தேதிகள் மற்றும் குவாலிபையர், எலிமினேட்டர், குவாலிபையர் 2 மற்றும் இறுதி போட்டிக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிப் போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் முழு அட்டவணை இதோ.

 
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இனி சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாவதாக இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையில் சில அணிகளின் சொந்த ஊர் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என்பதும், தென்னிந்தியாவில் பெங்களூரில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments