Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 23ல் குவாலிஃபையர் 1: குஜராத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிஎஸ்கே..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (11:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளோடு லீக் சுற்றுகள் முடிவடைகின்றன. இதனை அடுத்து நாளை மறுநாள் அதாவது மே 23ஆம் தேதி சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற உள்ளது. 
 
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி குவாலிபயர் 2 போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியை பொருத்தவரை  13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் தொடர் வெற்றிக்கு சிஎஸ்கே அணி நாளை மறுநாள் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments