Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது ஐபிஎல் தொடர்: பரபரப்பாக நடைபெறும் ஏலம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:06 IST)
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.


 

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஏலம்  நடைபெறுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் செல்லும் வீரர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. துவக்க ஏலம் ரூ.2 கோடியிலிருந்து ஆரம்பம் ஆகும்.

தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் ரூ.2 கோடிக்கும்,நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.

தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments