Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது ஐபிஎல் தொடர்: பரபரப்பாக நடைபெறும் ஏலம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:06 IST)
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை ஏலம் எடுக்கும் பணி இன்று பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.


 

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஏலம்  நடைபெறுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் செல்லும் வீரர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. துவக்க ஏலம் ரூ.2 கோடியிலிருந்து ஆரம்பம் ஆகும்.

தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் ரூ.2 கோடிக்கும்,நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.

தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments