Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் டே கண்டிப்பாக தேவை: ஐபிஎல் போட்டி குறித்து ஷாருக்கான் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (05:30 IST)
நேற்று முன் தினம் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியின்போது முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தவுடன் மழை குறுக்கிட்டதால் 6 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.



 


இந்த நிலையில் தனது அணி வெற்றி பெற்றபோதிலும் ஓவர் குறைத்து விளையாடும் முறை மாற்றப்பட வேண்டும் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மழை நின்றவுடன் 6 ஓவர் போட்டி ஆரம்பிக்கும் போது நள்ளிரவு மணி 1 ஆகிவிட்டதாகவும், போட்டி முடிவடைய 1.30 ஆகிவிட்டதாகவும் இதனால் ரசிகர்கள் வீட்டிற்கு செல்ல சிரமப்பட்டதாகவும் கூறிய ஷாருக்கான், இதுபோன்ற நேரங்களில் போட்டியை மறுநாள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் அதாவது கண்டிப்பாக ரிசர்வ் டே வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஷாருக்கானின் கோரிக்கையை ஐபிஎல் நிர்வாகம் பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments