Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் டே கண்டிப்பாக தேவை: ஐபிஎல் போட்டி குறித்து ஷாருக்கான் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (05:30 IST)
நேற்று முன் தினம் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியின்போது முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தவுடன் மழை குறுக்கிட்டதால் 6 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.



 


இந்த நிலையில் தனது அணி வெற்றி பெற்றபோதிலும் ஓவர் குறைத்து விளையாடும் முறை மாற்றப்பட வேண்டும் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மழை நின்றவுடன் 6 ஓவர் போட்டி ஆரம்பிக்கும் போது நள்ளிரவு மணி 1 ஆகிவிட்டதாகவும், போட்டி முடிவடைய 1.30 ஆகிவிட்டதாகவும் இதனால் ரசிகர்கள் வீட்டிற்கு செல்ல சிரமப்பட்டதாகவும் கூறிய ஷாருக்கான், இதுபோன்ற நேரங்களில் போட்டியை மறுநாள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் அதாவது கண்டிப்பாக ரிசர்வ் டே வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஷாருக்கானின் கோரிக்கையை ஐபிஎல் நிர்வாகம் பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments