மனைவி பேச்சை தட்ட முடியாமல் இந்த வேலை பார்த்த சேவாக்!!

Webdunia
வியாழன், 18 மே 2017 (11:34 IST)
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டி நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. 


 
 
பஞ்சாப் அணி ஆலோசகராக செயல்பட்ட சேவாக் போட்டியை பார்க்க ஆர்வமாக இருந்தார். ஆனால் சேவாக்கின் மனைவி படத்திற்கு அழைத்து செல்லுமாரு கூறியுள்ளார். 
 
மனைவியின் பேச்சை தட்ட முடியாத சேவாக் தியேட்டருக்கு சென்றுவிட்டார். மனைவியோடு தியேட்டருக்கு போனாலும், புனே -மும்பை போட்டியை செல்போன் ஆப் மூலம், நேரலையில் பார்த்துள்ளார் சேவாக். 
 
இதனை போட்டோவாக எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சேவாக். மகிழ்ச்சியான மனைவி எனில், மகிழ்ச்சியான வாழ்க்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments