Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி பேச்சை தட்ட முடியாமல் இந்த வேலை பார்த்த சேவாக்!!

Webdunia
வியாழன், 18 மே 2017 (11:34 IST)
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டி நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. 


 
 
பஞ்சாப் அணி ஆலோசகராக செயல்பட்ட சேவாக் போட்டியை பார்க்க ஆர்வமாக இருந்தார். ஆனால் சேவாக்கின் மனைவி படத்திற்கு அழைத்து செல்லுமாரு கூறியுள்ளார். 
 
மனைவியின் பேச்சை தட்ட முடியாத சேவாக் தியேட்டருக்கு சென்றுவிட்டார். மனைவியோடு தியேட்டருக்கு போனாலும், புனே -மும்பை போட்டியை செல்போன் ஆப் மூலம், நேரலையில் பார்த்துள்ளார் சேவாக். 
 
இதனை போட்டோவாக எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சேவாக். மகிழ்ச்சியான மனைவி எனில், மகிழ்ச்சியான வாழ்க்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments