Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல் ஃபைனல் டிக்கெட்டுக்கள்

Webdunia
வியாழன், 9 மே 2019 (20:16 IST)
வரும் ஞாயிறு அன்று ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் ஃபைனல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் இரண்டே நிமிடங்களில் ஆன்லைனில் விற்று தீர்ந்ததால் ஐபிஎல் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை இரண்டாவது பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு அன்று மும்பை அணியுடன் மோதும்

இந்த நிலையில் ஃபைனல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஃபைனலுக்கு சென்னை அணி தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் பலர் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க முயற்சித்தனர். ஆனால் ஃபைனல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் இரண்டே நிமிடத்தில் ஆன்லைனில் விற்று தீர்ந்தன. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments