Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: லக்னோ ஜெயிண்ட் அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:36 IST)
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ ஜெயிண்ட் அணி பந்து வீச்சு தேர்வு  செய்துள்ளது.  

இந்தியாவில் 16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி  நடந்து வரும் நிலையில்,  ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில், லக்னோ ஜெயிண்ட் அணியை எதிர்த்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
எனவே சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வாட் மற்றும் கான்வே ஆகியோர் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணி முதல் போட்டியில் தோற்ற நிலையில், இப்போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments