Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 ல் சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் 2022?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:17 IST)
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் வர உள்ளதால் கிட்டத்தட்ட இரண்டரை மாதம் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது. ஜூன் மாத மத்தியில் இறுதிப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments