Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். பிளே ஆப், இறுதிப்போட்டி நடப்பது எங்கே: பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:44 IST)
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்று நாற்பத்தி எட்டாவது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதனை அடுத்து பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளன
 
இந்த நிலையில் இறுதிப் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடக்கும் என்றும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments