Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். பிளே ஆப், இறுதிப்போட்டி நடப்பது எங்கே: பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:44 IST)
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்று நாற்பத்தி எட்டாவது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதனை அடுத்து பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளன
 
இந்த நிலையில் இறுதிப் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடக்கும் என்றும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments