Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை அனுப்புவதா? கொந்தளித்த இன்சமாம் உல் ஹக்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:13 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஐசிசி-யை கடுமையாக சாடியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் விரைவில் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால் 7 நியுசிலாந்து வீரர்கள் அங்கு செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஐசிசியும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் போது ஐசிசி என்ன தூங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments