Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை அனுப்புவதா? கொந்தளித்த இன்சமாம் உல் ஹக்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:13 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஐசிசி-யை கடுமையாக சாடியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் விரைவில் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால் 7 நியுசிலாந்து வீரர்கள் அங்கு செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஐசிசியும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் போது ஐசிசி என்ன தூங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments