Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச டென்னிஸ்! – ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (10:43 IST)
சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நீண்ட காலம் கழித்து மீண்டும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. அதற்கு பிறகு கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் எதுவும் சென்னையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் மீண்டும் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 முதல் 18 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் உலக நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளன. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீராங்கணைக்கு ரூ.26 லட்சம் பரிசுடன், 280 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்