Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி... 11 நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:08 IST)
நேற்று சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி முடிவடைந்த நிலையில் நாளை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு  போட்டி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அலைச்சறுக்கு போட்டியை துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் சர்வதேச அமைச்சர் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments