Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி... 11 நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:08 IST)
நேற்று சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி முடிவடைந்த நிலையில் நாளை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு  போட்டி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த கோவளத்தில் அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அலைச்சறுக்கு போட்டியை துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் சர்வதேச அமைச்சர் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments