Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி.. தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:04 IST)
சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய நேபாள பெண்கள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
 
12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் கூறும் போது இந்திய நேபாள பெண்கள் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments