Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி.. தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:04 IST)
சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய நேபாள பெண்கள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
 
12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் கூறும் போது இந்திய நேபாள பெண்கள் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments