Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர்  சாம்பியன்
, செவ்வாய், 19 ஜூலை 2016 (13:48 IST)
சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை வீரர் சரவண கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


 


செயின்ட் ஜோசப்ஸ் 6-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதில் கரூர் வைஷ்யா வங்கியை சேர்ந்த சரவண கிருஷ்ணன் 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பிரசன்னா 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், பூபாலன் 7.5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சரவண கிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்பியன் விஜேந்தர் சிங்குக்கு குவியும் வாழ்த்து