Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி
, வெள்ளி, 3 ஜூன் 2016 (18:09 IST)
உலக நடப்பு சாம்பியனிடம் முன்னால் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.


 

 
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முன்னால் உலக சாம்பியன் சாய்னா நேவால் நடப்பு உலக சாம்பியன் கரோலினா மாரினிடம் தோல்வி அடைந்தார்.
 
கால் இறுதிசுற்றில் நடப்பு உலக சாம்பியன்  கரோலினா மாரின் மற்றும் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் மோதினர். இதில் சாய்னா, கரோலினின் பாதுகாப்பை முறியடிக்க முடியாமல், 47 நிமிடங்கள் போராடி 22-24, 11-21 என்கிற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
 
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் சாய்னா நேவால் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான ஐபிஎல் லெவன் அணியில் கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல்