இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (17:24 IST)
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்த தகவல் வெளியாகி உள்ளது
 
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனையும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர். இதில் 13 - 21 9 - 21 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறினார்
 
இந்த நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரருடன் இன்று மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments