Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (17:24 IST)
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்த தகவல் வெளியாகி உள்ளது
 
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனையும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர். இதில் 13 - 21 9 - 21 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறினார்
 
இந்த நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரருடன் இன்று மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments