Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:27 IST)
ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, கஜகஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 
இந்நிலையில் விழா தொடங்குவதற்கு முன்பே சில போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்து லீக் போட்டியில் பெண்கள் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. 
 
எதிரணியை வீழ்த்த இந்திய மகளிரணி கடுமையாக முயற்சி செய்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 61-79 என்ற கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments