Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி: வாஷ் அவுட் ஆன இந்திய மகளிர் அணி

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (21:33 IST)
இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆனது
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி இன்று கெளஹாத்தியில் நடைபெற்ற போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து மகளிர் அணி: 119/6  20 ஓவர்கள்
 
பெமெளண்ட்: 29 ரன்கள்
ஜோன்ஸ்: 26 ரன்கள்
வெயிட்: 24 ரன்கள்
 
இந்திய மகளிர் அணி: 118/6  20 ஓவர்கள்
 
மந்தனா: 58 ரன்கள்
மிதிலா ராஜ்: 30 ரன்கள்
 
ஆட்டநாயகி: கேட் க்ராஸ்
 
இந்த தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி வாஷ் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments