Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சஸ்பெண்ட்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (18:26 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்  ஹர்மன்பிரீத் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.  
 
கடந்த வாரம் டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன
 
ஆட்டம் கையில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவரில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் நிலையில் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.  
 
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூவுக்கு எதிராக ஹர்மன்பிரீத்தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். களத்தில் பேட்டால் ஸ்டெப்புகளை தாக்கினார்  இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது
 
இந்த நிலையில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அவர்களை ஐசிசி 2 போட்டிகளுக்கு விளையாட தடை விதித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments