Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி...

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (15:08 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரோஹித் சர்மா 62, விராட் கோலி 60, அம்பாதிராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்தின் மங்கானூப் நகரில் நடைபெற்ற போட்டியில் போட்டியில் டாஸ் வென்று விளையாடிய நியுசிலாந்து அணி 49 ஒவர்கள் முடிவில் 243 ரன்களுக்கு ஆவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 93, டாம் லாதம் 51 ரன்கள் எடுத்தனர்.
 
இந்திய அணியில்  முகமது ஷமி 3 3, புவனேஷ்குமார் , சஹால் , ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
 
அதன் பினர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது.
 
ரோஹித் சர்மா 62 , விராட் கோலி 60, அம்பாதி ராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
 
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது  இந்திய அணி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments