Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் 1, ரூ.6 கோடி: மகிழ்ச்சியில் தத்தளிக்கும் இந்திய அணி!!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (12:58 IST)
இந்தியாவில் நடந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி.யின் ரூ. 6 கோடி பரிசு தொகையையும் பெற்றுள்ளது.


 
 
கோலி தலைமையிலான இந்திய அணி, சுமார் 13 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்கதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) என தொடர்ந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், 'நம்பர்-1’ இடத்தை பெறும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ரூ.6 கோடி வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, தனது ’நம்பர்-1’ இடத்தோடு, ரூ. 6.51 கோடிக்கான செக்கையும் ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments