Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் 1, ரூ.6 கோடி: மகிழ்ச்சியில் தத்தளிக்கும் இந்திய அணி!!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (12:58 IST)
இந்தியாவில் நடந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி.யின் ரூ. 6 கோடி பரிசு தொகையையும் பெற்றுள்ளது.


 
 
கோலி தலைமையிலான இந்திய அணி, சுமார் 13 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்கதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) என தொடர்ந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில், 'நம்பர்-1’ இடத்தை பெறும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ரூ.6 கோடி வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, தனது ’நம்பர்-1’ இடத்தோடு, ரூ. 6.51 கோடிக்கான செக்கையும் ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கினார்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments