Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:56 IST)
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுகள் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
 
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 3 கோடியும் வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ரூபாய் இரண்டு கோடியும் வெண்கல பதக்கம் வெல்வது ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இதே போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக வீரர்கள் வீராங்கனைகள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் ரயில்வேயில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் 25 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments