Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:56 IST)
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுகள் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
 
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 3 கோடியும் வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ரூபாய் இரண்டு கோடியும் வெண்கல பதக்கம் வெல்வது ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இதே போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக வீரர்கள் வீராங்கனைகள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் ரயில்வேயில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் 25 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments