Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வெளிநாட்டு தொடர்களுக்கு டபுள் பேட்டா – இந்திய வீரர்களைக் குஷிப்படுத்திய பிசிசிஐ !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:27 IST)
இந்திய அணி சிறப்பாக செயலபட்டு வருவதை அடுத்து இனி வெளிநாட்டுத் தொடர்களுக்கான தினசரி படித்தொகையை இரட்டிப்பாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாண்டு டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் வெளிநாட்டுத் தொடர்களின் போது இந்திய அணி வீரர்களின் படித்தொகையை இரட்டிப்பாகக் கொடுக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் படி இதுவரை 125 டாலர்களாக (சுமார் ரூ 8900) இருந்த தினப்படி 50 டாலர்களாக  (சுமார் 17,800 ரூ) என உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வீரர்கள் செல்ல பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட், தங்குமிடம் மற்றும் வீரர்களின் லாண்டரி செலவுகளையும் பிசிசிஐ ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments