Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பனில் இந்திய வீரர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி – கடுப்பில் டீம் இந்தியா!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (09:32 IST)
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸியின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விடுதியில் வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தை விட்டு வெளியே செல்லக்கூடாதாம். அதே போல அறை நிர்வாகத்துக்கும் வேலையாட்கள் வரமாட்டார்களாம். வீரர்களே ஒய்வறை முதலியவற்றை சுத்தம் செய்யக் கொள்ள வேண்டுமாம். விடுதியில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இந்திய வீரர்கள் பயங்கர அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஹோட்டலுக்கு வெளியே ஆஸ்திரேலிய மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் வீரர்கள் குமைச்சலில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments