Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பனில் இந்திய வீரர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி – கடுப்பில் டீம் இந்தியா!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (09:32 IST)
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸியின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விடுதியில் வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தை விட்டு வெளியே செல்லக்கூடாதாம். அதே போல அறை நிர்வாகத்துக்கும் வேலையாட்கள் வரமாட்டார்களாம். வீரர்களே ஒய்வறை முதலியவற்றை சுத்தம் செய்யக் கொள்ள வேண்டுமாம். விடுதியில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இந்திய வீரர்கள் பயங்கர அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஹோட்டலுக்கு வெளியே ஆஸ்திரேலிய மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் வீரர்கள் குமைச்சலில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments