Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வந்த ஒலிம்பிக் வாய்ப்பு; டோக்கியோ பறந்த இந்திய வீராங்கனை!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனைக்கு திடீர் வாய்ப்பு வந்ததால் புறப்பட்டு சென்றுள்ளார்.

டோக்கியோவில் பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. எதிர்வரும் 4ம் தேதி ஒலிம்பிக்கிற்கான கோல்ஃப் போட்டிகள் தொடங்க உள்ளன, இந்நிலையில் கோல்ஃப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாட்டு வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு அடுத்ததாக தகுதி பட்டியலில் இருந்த இந்திய கோல்ஃப் வீராங்கனை தீக்‌ஷா தாகருக்கு ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவர் உடனடியாக டோக்கியோ புறப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments