Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வந்த ஒலிம்பிக் வாய்ப்பு; டோக்கியோ பறந்த இந்திய வீராங்கனை!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனைக்கு திடீர் வாய்ப்பு வந்ததால் புறப்பட்டு சென்றுள்ளார்.

டோக்கியோவில் பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. எதிர்வரும் 4ம் தேதி ஒலிம்பிக்கிற்கான கோல்ஃப் போட்டிகள் தொடங்க உள்ளன, இந்நிலையில் கோல்ஃப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாட்டு வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு அடுத்ததாக தகுதி பட்டியலில் இருந்த இந்திய கோல்ஃப் வீராங்கனை தீக்‌ஷா தாகருக்கு ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவர் உடனடியாக டோக்கியோ புறப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments