Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவிசாஸ்திரிக்கு கொரோனா உறுதி: வீரர்கள் அனைவருக்கும் சோதனை!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (15:33 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இதனை அடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபி ஆகிய மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு இன்றைய போட்டி ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணின் 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ரோஹித் சர்மா சதமடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments