ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் சஸ்பெண்ட்.. 18 மாதங்கள் விளையாட தடை..!

Mahendran
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (10:52 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற பிரமோத் பகத் என்ற பேட்மிண்டன் வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்த உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அவரை 18 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கடந்த மார்ச் மாதம் நடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் ஊக்கமருந்து எதிர்ப்பு துறையால் பரிசோதனை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து பிரமோத் பகத் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரது சஸ்பெண்ட் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து  இந்தியாவுக்காக தங்கம் என்ற  பிரமோத் பகத் 18 மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து இந்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார்? பும்ராவுக்கு ஓய்வு..!

அகமதாபாத் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. சதம் மற்றும் 4 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நலக்கோளாறு.. கான்பூர் மருத்துவமனையில் அனுமதி..!

டிக்ளேர் செய்த இந்தியா.. 5 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் மே.இ.தீவுகள்.. இன்னிங்ஸ் வெற்றியா?

டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments