Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (19:34 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது
 
சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
 
இதனை அடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முழுமையான வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே தொடர்ச்சியாக 12 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்ற இந்தியா 13வது போட்டியிலும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் வெற்றி பெற மேற்கிந்திய தீவு அணியினர் தீவிரமாக முயற்சிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

பவர்ப்ளேயில் செய்த தவறுதான் தோல்விக்கு முக்கியக் காரணமே அதுதான்… ஷுப்மன் கில் கருத்து!

போராடித் தோற்ற குஜராத் டைட்டன்ஸ்… குவாலிஃபையர் 2 வில் மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments