Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற இந்தியாவின் அதிரடி முடிவு..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:07 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ள நிலையில் வங்கதேசம் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று கடைசி சூப்பர் 4 போட்டி நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் ஒரு ஓவரில் 5 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி விளையாடுகிறது. இன்றைய போட்டியின் முடிவு இறுதிப் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் இது ஒரு சாதாரண போட்டியாகவே கருதப்படுகிறது
 
இருப்பினும்  இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வரும்  17ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments