Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிக்கு 2 வெற்றி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:14 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே இந்திய அணியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்திய அணிக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய வீராங்கனைகள் இருவர் வெற்றி. இந்தியா சி பிரிவில் விளையாடிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்!
 
அதேபோல் தமிழ்நாடு  வீரர்கள் முரளி, அபிஜித் வெற்றி பெற்றுள்ளனர்! ஓபன் சி பிரிவில் தெற்கு சூடான் அணி வீரர் அஜேக்கை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். 
 
அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments