Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிக்கு 2 வெற்றி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:14 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே இந்திய அணியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்திய அணிக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய வீராங்கனைகள் இருவர் வெற்றி. இந்தியா சி பிரிவில் விளையாடிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்!
 
அதேபோல் தமிழ்நாடு  வீரர்கள் முரளி, அபிஜித் வெற்றி பெற்றுள்ளனர்! ஓபன் சி பிரிவில் தெற்கு சூடான் அணி வீரர் அஜேக்கை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். 
 
அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments