Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம் போல் இந்தியாவிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்: 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (23:05 IST)
உலக கோப்பை போட்டிகள் உள்பட சமீபகாலமாக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் மண்ணை கவ்வுவது பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதில்லை. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.



 


இந்தியா போன்ற வலிமையான அணியுடன் விளையாடும் பாகிஸ்தான் டாஸ்  வென்றும் பந்துவீச்சை தேர்வை செய்தபோதே அதன் தோல்வி உறுதியாகிவிட்டது. இந்த அணியின் அபார பேட்டிங்கால் 48 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.

ஆனால் மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியினர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments