Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானின் வெற்றி இலக்கில் திடீர் மாற்றம்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (21:50 IST)
இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்புடன் நடந்து வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்கள் குவித்தது



 


எனவே பாகிஸ்தான் வெற்றி பெற 48 ஓவர்களில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் திடீரென இடையில் மழை குறுக்கிட்டதால் தற்போது பாகிஸ்தனின் வெற்றி இலக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுக்க வேண்டும். சற்று முன் வரை பாகிஸ்தான் 11 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 30 ஓவர்களில் 238 ரன்கள் என்ற இமாலய இலக்கு இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments