Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல பார்ட்னர்ஷிப்பை நோக்கி.... மிதாலிராஜ் பேட்டி!!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:40 IST)
ஐசிசி பெண்கள் சாம்பிய்ன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. 


 
 
இந்நிலையில் அணியின் பார்ட்னர்ஷிப் குறித்து கேப்டன் மிதாலி ராஜ் பேசியுள்ளார், அவர் கூறியதாவது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அடுத்து பேட்டிங்கிற்கு இறங்கும் வீரர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 
 
எனவே நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் பெண்கள் அணிக்கு உள்ளது. பந்து வீச்சை பொறுத்த வரை ஸ்பின்னர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
 
எனவே இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவோம் என தெரிவித்துள்ளார். இன்று இந்தியா இலங்கை அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments