உலக பேட்மிண்டன் போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (13:37 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments