Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டியிலும் வெல்லுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:32 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா அபாரமாக வென்று உள்ளது
 
கடந்த 6ஆம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் 9ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் மொத்தமாக தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments