Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!

3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:23 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய வருகிறது 
 
சற்றுமுன் வரை 18 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 முன்னதாக இந்தியா முதலில் பேட்டிங் செய்த 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவு வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி எந்த டீமை எடுத்தாலும் அது நல்லாதான் இருக்கும்: சிஎஸ்கே அணி சி.இ.ஓ