இன்று 2வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (07:38 IST)
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் ஹோல்டர், சேஸ், கார்ன்வால், கீமோ பால் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிராவோ, கேம்பெல், புரூக்ஸ், ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேபோல் ரோச், கேப்ரியல், ஆகியோர்களின் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது
 
இந்திய அணியை பொருத்தவரையில் ரஹானே, மயாங்க் அகர்வால், விராத் கோஹ்லி, விஹாரி, ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, போன்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments