Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:34 IST)
இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ளது
 
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தார், ராகுல் சஹா, கலில் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த தொடரில் எதிர்பார்த்தபடியே எம்.எஸ்.தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ஆம் தேதியும், 2வது டி20 போட்டி செப்டம்பர் 18ஆம் தேதியும், 3வது டி20 போட்டி செப்டம்பர் 22ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments