Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்தியா? இன்று 3வது ஒருநாள் போட்டி!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (08:11 IST)
இந்தியா இலங்கை இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றுவிட்டால் இலங்கை வாஷ்-அவுட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜனவரி 10ஆம் தேதி நடந்த இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
 
அதே போல் ஜனவரி 12ஆம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை அடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் இலங்கை வாஷ்-அவுட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவா முழுவதுமான வெற்றியை பெறுமா? அல்லது இலங்கை ஆறுதல் வெற்றியை பெருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments