Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி மருத்துவமனையில் அனுமதி...

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (22:52 IST)
ஐபிஎல் விளையாட்டை அறிமுகம் செய்து, பணமோசடியில் சிக்கி இந்திய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

முன்னாள் தலைவர் லலித் மோடி கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்  முன்னாள் தலைவர் லலித் மோடி சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

அத்துடன் இரண்டு வாரத்திற்கு முன்  நிமோனியாவாலும் அவர் பாதிக்கப்பட்டதாலும்  மெக்சிகோவில்  சிகிச்சை பெற்ற பின்னர் இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பினார்.

தற்போது, லண்டனில் உள்ள மருத்துவமனையில் உடல்  நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஐசியுவில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து, சிகிச்சை பெற்று வருவதாக அவரே தன் இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments