Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த இந்தியா: 3வது நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (07:20 IST)
2வது இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்த இந்தியா: 3வது நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் அடித்தது என்பதும் கேஎல் ராகுல் அபார சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இதனை அடுத்து 134 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
 
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது என்பதும் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நான்காவது நாளாக போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments