Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: விராத் கோஹ்லி நிதான ஆட்டம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:19 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது 
 
ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விக்கெட்டுக்களை இழந்த இந்தியா பின்னர் பொறுமையாக விளையாடி வருகிறது. அதன் பின் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர்களின் விக்கெட்டுகளும் பறிபோனதை அடுத்து கேப்டன் விராத் கோலி நிதானமாக விளையாடி வருகிறார். அவர் 123 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது என்பது கூறப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments