Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: விராத் கோஹ்லி நிதான ஆட்டம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:19 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது 
 
ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விக்கெட்டுக்களை இழந்த இந்தியா பின்னர் பொறுமையாக விளையாடி வருகிறது. அதன் பின் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர்களின் விக்கெட்டுகளும் பறிபோனதை அடுத்து கேப்டன் விராத் கோலி நிதானமாக விளையாடி வருகிறார். அவர் 123 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது என்பது கூறப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments