முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

Siva
ஞாயிறு, 23 நவம்பர் 2025 (18:02 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கவுகாத்தி நகரில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
அந்த அணியின் முத்துசாமி மிக அபாரமாக விளையாடி 109 ரன்கள் எடுத்தார். அதேபோல், மார்கோ ஜான்சன் 93 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஆட்ட நேரம் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments