Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. வருண்பகவான் வழிவிடுவாரா?

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:24 IST)
இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. வருண்பகவான் வழிவிடுவாரா?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
மெல்போர்ன் நகரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இன்று பிற்பகல் போட்டி தொடங்கும் நேரத்தில் மெல்போர்ன் நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைக்கு பின்னர் தான் மிதமான மழை பொழிவு எதிர்பார்க்கலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
எனவே இன்றைய போட்டி மழை இடையூறின்றி நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments